8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வேலை

செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஓட்டுநர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

Jeep Driver (ஓட்டுநர்)

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
Jeep Driver 04
மொத்தம் 04

சம்பளம்:

பதவி சம்பளம்
Jeep Driver Rs. 19,500 – 62,000/-

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 32 years

பணியிடம்:

செங்கல்பட்டு, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 08.03.2023 மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

நூலக கட்டிடம் 2வது தளம்,

மருத்துவ கல்லூரி வளாகம்,

செங்கல்பட்டு – 603 001

விண்ணப்பிக்க கடைசி நாள்:

08.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை பாருங்கள்.

சற்றுமுன் தமிழ்நாடு அரசு 4188 காலியிடங்கள் அறிவிப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 

 மாதம் ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் வேலை!

இந்தியன் வங்கியில் 203 காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment