மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Chief Project Director பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (District Child Protection Unit)

வகை:

தமிழக அரசு வேலை

பணி:

உளவியலாளர்

பாதுகாவலர்

சமையலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடங்கள்
உளவியலாளர் 01
பாதுகாவலர் 02
சமையலர் 01
மொத்தம் 04

சம்பளம்:

பதவி சம்பளம்
உளவியலாளர் Rs.15,000
பாதுகாவலர் Rs.12,000
சமையலர் Rs.10,000

கல்வித் தகுதி:

உளவியலாளர் – Bachelor’s or Master’s degree

பாதுகாவலர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சமையலர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

பணியிடம்:

வேலூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

31.03.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள  www.naganotes.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Leave a Comment